Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குறைகிறதா கொரோனா பாதிப்பு? சிகிச்சை பெறுபவர்களின் எண்ண்க்கை 14,000 க்கும் கீழ்!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (11:55 IST)
சென்னையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,000 கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டம் சென்னைதான். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட 89,561 பேரில் தற்போது 13,941 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 73,681 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும், 1,939 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்குப் பிறகு 14,000 க்கும் கீழ் குறைந்துள்ளது.

சில வாரங்களாக சென்னையில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால் சில நாட்களாக சிகிச்சையில் குணமாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments