Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குறைகிறதா கொரோனா பாதிப்பு? சிகிச்சை பெறுபவர்களின் எண்ண்க்கை 14,000 க்கும் கீழ்!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (11:55 IST)
சென்னையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,000 கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டம் சென்னைதான். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட 89,561 பேரில் தற்போது 13,941 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 73,681 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும், 1,939 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்குப் பிறகு 14,000 க்கும் கீழ் குறைந்துள்ளது.

சில வாரங்களாக சென்னையில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால் சில நாட்களாக சிகிச்சையில் குணமாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments