Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக நீதிக்காக போராடியவர் எங்கள் மோடிஜி: பிரபல நடிகை டுவிட்

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:02 IST)
சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் சமூகநீதி நாள் கொண்டாடப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு பாஜக உள்பட அனைத்து கட்சிகளின் எம்எல்ஏக்களும் வரவேற்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுகுறித்து நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
சமூக நீதிக்காக போராடியவர்கள் ராமானுஜம், வள்ளலார், சுவாமிநாதன் ஐயர், நாராயண குருவின் உத்வேகமாக இருந்த அய்யா வைகுண்டர். நாராயண குரு ஈவிஆருக்கு உத்வேகம் இருந்தார், இப்படி பல தலைவர்கள் இருக்கிறார்கள். 
 
எனவே வரலாற்றை மாற்றவோ அல்லது வரலாற்றை அழிக்கவோ நாம் திட்டமிடக்கூடாது. குறிப்பாக 2017 முதல் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் மற்றவர்களுக்கும் அரசியல் சாசன உரிமைகளைக் கொண்டு வந்த சிறந்த தலைவர் எங்கள் நரேந்திர மோடி ஜீ. மோடி ஜீ மட்டுமே இந்த அரசியலமைப்பு சட்டம் நடைமுறை கொண்டு வந்தார். நாம் அதய் மறந்துவிடு கூடாது
 
பெருந்தலைவர் காமராஜர் சமத்துவத்திற்காக எப்போதும் நின்றார் மற்றும் 1950‘s சமூக நீதிக்காக போராடினார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments