Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் உண்மையான உரிமையாளர் மோடி தான்: ஜோதிமணி எம்பி

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (13:56 IST)
அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திர மோடிதான் என்று ஓபிஎஸ் ஒப்புக் கொண்டார் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்து வருகிறது என்பதும் ஒற்றை தலைமையை பிடிக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தன்னுடைய கருத்தை தெரிவித்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் கருத்துக்கு தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ஜோதிமணி எம்பி கூறியிருப்பதாவது: 
 
அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திரமோடி தான் என்று ஓபிஎஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது எட்டிக்கூடப் பார்க்காதவர் நரேந்திரமோடி என்பதை அதிமுக தொண்டர்கள்  நினைவில் கொள்ளவேண்டும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments