Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்..

Arun Prasath
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (11:17 IST)
பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் இரு நாட்கள் சந்திக்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி தற்போது சென்னை விமானம் நிலையம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று மற்றும் நாளை, இரு நாட்கள் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர், இதை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்திற்கு நரேந்திர மோரி வந்ததடைந்துள்ளார்.

அவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஆகியோர் வரவேற்கின்றனர். பின்பு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கோவலம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வருகையஇ தொடர்ந்து மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments