Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்..

Arun Prasath
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (11:17 IST)
பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் இரு நாட்கள் சந்திக்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி தற்போது சென்னை விமானம் நிலையம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று மற்றும் நாளை, இரு நாட்கள் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர், இதை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்திற்கு நரேந்திர மோரி வந்ததடைந்துள்ளார்.

அவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஆகியோர் வரவேற்கின்றனர். பின்பு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கோவலம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வருகையஇ தொடர்ந்து மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments