Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி!? – மநீம – சமக பேச்சுவார்த்தை இழுபறி

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (13:07 IST)
மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தெரிவித்த நிலையில் கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.

முன்னதாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி இந்த சட்டமன்ற தேர்தல் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக சரத்குமார் தெரிவித்தார். அதை தொடர்ந்து மநீம – சமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படுவது குறித்து பேசியுள்ள நிலையில் சமகவின் ராதிகாவிற்கு துணை முதல்வர் பதவி அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தொகுதியில் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், பதவிகள் அளிப்பதில் மநீம தயங்குவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது. இதனால் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments