Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரிடர் மையம், மீன்பிடி இறங்கு தளம் etc.,!? நாகை மக்களுக்கு திட்டங்களை அள்ளி வழங்கிய முதல்வர்!

Prasanth Karthick
திங்கள், 3 மார்ச் 2025 (13:00 IST)

இன்று நாகப்பட்டிணம் சென்று மக்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பகுதி மக்கள் நன்மை பெறும் அளவில் பல புதிய திட்டங்களை அறிவித்தார்.

 

நாகப்பட்டிணம் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்

 

நாகை மாவட்டத்தில் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு பேரிடர் மையங்கள் அமைக்கப்படும்.

 

நாகை விழுந்தமாவடி மற்றும் வானமாமகாதேவி பகுதிகளில் ரூ.12 கோடி செலவில் மீனவர்களுக்கு உதவும் வகையில் மீன்பிடி இறங்குதளம் அமைத்து தரப்படும்

 

வேதாரண்யம் மாவட்டம் தலைஞாயிறில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

 

வடிகால் மற்றும் வாய்கால் மதகுகள் மறு சீரமைப்பு பணிகளுக்காக ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

பழமை வாய்ந்த நாகப்பட்டிணம் நகராட்சி கட்டிடமானது ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளது,.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments