Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை பார்க்க சென்ற முதல்வருக்கு ஷாக்..! – உடனடியாக எடுத்த ஆக்‌ஷன்!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (10:50 IST)
ராணிப்பேட்டையில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென அப்பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் விடுதிக்கு சென்றார்.

ராணிப்பேட்டையில் மக்களுக்கு உதவும் வகையிலான ரூ.250 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை சென்றார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

இதற்காக ராணிப்பேட்டை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழியில் இருந்த அரசு ஆதரவற்றோர் குழந்தைகள் நல மையத்தின் ஆதரவற்ற குழந்தைகள் விடுதிக்கு திடீட் விசிட் அடித்தார்.

அங்கு குழந்தைகளுக்கு தேவையான வசதிகள், சுகாதாரம் சரியாக பேணப்படுகிறதா என்பதை ஆராய்ந்தார். அவர் சென்றபோது விடுதி கண்காணிப்பாளர் பணியில் இல்லாத நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு கிளம்பி சென்றுள்ளாராம். முதல்வரின் இந்த திடீர் விசிட் மற்றும் நடவடிக்கை ராணிப்பேட்டை மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

நடனமாடி கொண்டிருந்தபோது பிரிந்த உயிர்! ஓணம் கொண்டாட்டத்தின்போது சோகம்..!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! 800 பேர் பலி! - ஓடிச்சென்று உதவிய இந்தியா!

இந்திய பொருட்களுக்கு அதிக வரி! கொதித்த அமெரிக்க மக்கள்! - ட்ரம்ப் சொன்ன புதிய காரணம்!

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு கிராம் ₹10,000ஐ நெருங்கியதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments