Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் விவகாரம் என்னாச்சு? ஆளுநரை சந்திக்கும் ஸ்டாலின்

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (10:30 IST)
ராஜ்பவனில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். 
 
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நடத்தப்படும் நீட் தேர்வை தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும் தமிழக அரசியல்வாதிகள் இதற்காக போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் செப்டம்பர் 14 ஆம் தேதி நீட் விலக்கு கோரி சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். 
 
அதன்படி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments