Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்! – முதல்வர் தொடங்கி வைத்தார்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (11:30 IST)
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் தரும் திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு நிவாரண பணமும், மளிகை பொருட்களும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ரூ.4 ஆயிரம் நிவாரண தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னதாக முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் மீதம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தையும், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் திட்டத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்கச்சக்க வரி! இது தாங்காது! வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு ஜம்ப் அடிக்கும் சாம்சங்!

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து அழிப்பு.. இந்திய ராணுவம் அதிரடி..!

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி எப்போது? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

இருட்டுக்கடை யாருக்கு சொந்தமானது? குடும்பத்தில் எழுந்த பங்காளி தகராறு!?

காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்க வெளியுறவுத்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments