Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்! – முதல்வர் தொடங்கி வைத்தார்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (11:30 IST)
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் தரும் திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு நிவாரண பணமும், மளிகை பொருட்களும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ரூ.4 ஆயிரம் நிவாரண தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னதாக முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் மீதம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தையும், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் திட்டத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments