Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் குற்றங்களுக்கு ஆன் த ஸ்பாட் தண்டனை! – மு.க.ஸ்டாலின் வாக்குறுதி!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (15:45 IST)
சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமி பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “சென்னையில் 13 வயதுச் சிறுமி சீரழிக்கப்பட்ட கொடுமை கண்டு மனம் பதறுகிறது! சட்டங்கள்-சமூகத்தின் தோல்வி இது. பெண்களின் கண்ணியமே நம் நோக்கமாக வேண்டும். திமுக ஆட்சியில் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து, ரகசியப்பிரிவும் உருவாக்கப்படும்!” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்