Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு முற்றிலும் தடை – மு.க.ஸ்டாலின் உறுதி!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:23 IST)
தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் பேசிய ஜி.கே.மணி தமிழகத்தில் குட்கா பொருட்களை தடை செய்வதற்கான நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “குட்கா பொருட்கள் விற்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளி கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். குட்கா விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments