Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரிக்குறவர் சமூக மக்களுக்கு வீட்டுமனை பட்டா! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (17:33 IST)
நரிக்குறவர் சமூக மக்களுக்கான வீட்டுமனை பட்டாக்களை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது. தற்போது திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாளை மாமல்லபுரம் பூஞ்சேரி கிராம நரிக்குறவர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பட்டா வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments