தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை! – நிதியமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (12:42 IST)
டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சரை சந்தித்து நிலுவை தொகைகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் முறை பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகை ரூ.13,504 கோடி உட்பட ரூ.20,860 கோடியை விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments