Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி; திமுக பிரம்மாண்ட மாநாடு!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (09:50 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திமுக நடத்த உள்ள பிரம்மாண்ட மாநாட்டில் மு.க.ஸ்டாலின் – ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் திமுக தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்திய நிலையில் அடுத்து சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் மார்ச் 28ல் நடத்த திட்டமிட்டுள்ள இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி இருவரும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments