Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி; திமுக பிரம்மாண்ட மாநாடு!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (09:50 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திமுக நடத்த உள்ள பிரம்மாண்ட மாநாட்டில் மு.க.ஸ்டாலின் – ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் திமுக தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்திய நிலையில் அடுத்து சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் மார்ச் 28ல் நடத்த திட்டமிட்டுள்ள இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி இருவரும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments