Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன ஏரிகள்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (20:35 IST)
சென்னை மாநகரத்தின் 1909 ஆம் ஆண்டு வரைபடத்தையும் தற்போதுள்ள சென்னையின் வரைபடத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஏரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், மைலாப்பூர், வியாசர்பாடி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், கொன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்தக் காலங்களில் ஏரி இருந்துள்ளது. ஆனால் அந்த பகுதிகளில் எல்லாம் தற்போது, கட்டிடங்கள் எழுந்து, எரிகள் இருந்த அடையாளமே தெரியாதபடி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments