Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன ஏரிகள்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (20:35 IST)
சென்னை மாநகரத்தின் 1909 ஆம் ஆண்டு வரைபடத்தையும் தற்போதுள்ள சென்னையின் வரைபடத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஏரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், மைலாப்பூர், வியாசர்பாடி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், கொன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்தக் காலங்களில் ஏரி இருந்துள்ளது. ஆனால் அந்த பகுதிகளில் எல்லாம் தற்போது, கட்டிடங்கள் எழுந்து, எரிகள் இருந்த அடையாளமே தெரியாதபடி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் அதிர்ச்சி..!

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments