Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் இருந்து வேலைக்கு வந்தவர்களில் ஆளுநரும் ஒருவர்: அமைச்சர் எ.வ.வேலு

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:19 IST)
தமிழகத்திலிருந்து யாரும் பீகாரருக்கு யாரும் வேலைக்கு செல்லவில்லை என்றும் பீகாரில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வந்தவர்களில் ஒருவர்தான் தமிழக ஆளுநர் என்றும் அமைச்சர் எ.வ.வேலு பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக ஆளுநர் குறித்து திமுக அமைச்சர்கள், திமுக பிரமுகர்கள், ஏன் முதலமைச்சரே கூட பல சமயம் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இதற்கு கவர்னர் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலடிம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தமிழக அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்நாட்டில் இருந்து பீகாருக்கு யாரும் வேலை தேடி செல்வதில்லை என்றும் பீகாரிலிருந்து தான் பலபேர் இங்கு வேலை தேடி வருகின்றனர் என்றும் தெரிவித்தார். தமிழக ஆளுநர் ரவி கூட பீகாரில் இருந்து தான் வந்து உள்ளார் என்று கூறியிருப்பது ஆளுநர் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments