Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (21:42 IST)
தமிழக வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்து வரும் உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்க்ள் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததால் உடனடியாக அவர் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உடல்நலம் குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தனர்.

அமைச்சரின் உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments