Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாளில் நிறைவேற்றுவோம்.. சேகர் பாபு நம்பிக்கை!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (12:36 IST)
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை 100 நாட்களில் நிறைவேற்றுவோம் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு, பல துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளது. இந்நிலையில் இன்னும் 100 நாட்களில் அதை நிறைவேற்றுவோம் என அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்துள்ளார். இதற்காக பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் பணி நியமனம் செய்யப்படாமல் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments