ஜெயலலிதா சிலை உரிய முறையில் பராமரிக்கப்படும்; அமைச்சர் பொன்முடி

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (19:46 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை உரியமுறையில் பராமரிப்பு செய்யப்படும் என முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது பிறந்த நாள் அன்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள எந்த ஒரு தலைவரும் சிலைக்கும் அரசின் சார்பாக தினசரி மாலை அணிவிக்கும் வழக்கம் இல்லை என்றும் இனி வரும் காலங்களில் அன்னாரின் பிறந்தநாளன்று மேற்படி ஜெயலலிதா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அவரது பிறந்த நாள் அன்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
 
முன்னதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் அவர்கள் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலையை அதிமுக சார்பில் பராமரிப்புக்கு அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைச்சர் பொன்முடி இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments