Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்

சசிகலாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்
, புதன், 20 அக்டோபர் 2021 (20:16 IST)
சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சமீபத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்ற சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்ததாகக் கூறி அதிமுக இணைப்பதாகக் கூறி அதிமுக  கொடியைப் பயன்படுத்தினார். அத்துடன்,  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லக் கல்வெட்டில்  கொடியேற்றியவர் கழகப் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா எனப் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா எனக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!