Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால் நடைகளின் மருத்துவ உதவிக்கான இரண்டு ஆம்புலன்ஸ்யை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

J.Durai
திங்கள், 2 செப்டம்பர் 2024 (14:59 IST)
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக குமரி மாவட்டத்திற்கு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி (1962 )வழித்தடம் துவங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
 
இந் நிகழ்ச்சியில் 
அமைச்சர் மனோ தங்கராஜ்,மேயர் ரெ.மகேஷ்  மாவட்ட ஆட்சியர் அழகு மீனா  ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக வாகனத்தை துவங்கிவைத்தனர்.
 
இந் நிகழ்வில் மாநகர மண்டலத் தலைவர்கள் ஜவஹர் , கோகிலவாணி மாமன்ற உறுப்பினர்கள் விஜிலாஜஸ்டஸ் அமல செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் மாநகர செயலாளர் ஆனந்த்மாணவரணி அருண் காந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments