Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி கட்டாயமல்ல, ஆனால் போட வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (13:07 IST)
தடுப்பூசி கட்டாயம் அல்ல என்றும் ஆனால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் 
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியம் அவர்கள் தடுப்பூசி கட்டாயம் அல்ல என்று கூறப்பட்டுள்ளதே தவிர தடுப்பூசி போடக்கூடாது என்று கூறவில்லை என்றும் தாமாக முன்வந்து அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்
 
 மேலும் அரசின் கொரோனா வைரஸ் வழிகாட்டுதலை பொது மக்கள் தாமாக முன்வந்து பின்பற்ற வேண்டும் என்றும் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது நல்லது என்றும் கூறினார். அதேநேரம் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments