Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்ரல் 2 முதல் மாஸ்க் அணிய தேவையில்லை: அதிரடி அறிவிப்பு!

ஏப்ரல் 2 முதல் மாஸ்க் அணிய தேவையில்லை: அதிரடி அறிவிப்பு!
, வியாழன், 31 மார்ச் 2022 (19:39 IST)
ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே 
 
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து மாஸ்க் அணிய தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
 
மேலும் சம்பந்தமான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறைதண்டனை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு