Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எதுவும் செய்ய முடியவில்லை: கேன்.என்.நேரு

Webdunia
புதன், 31 மே 2023 (07:21 IST)
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் திமுக தொண்டர்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். 
 
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேஎன் நேரு 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போது எதையும் எதிர்பார்க்காமல் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். முக ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக வேண்டும் என்று தொண்டர்களின் உழைப்பு என்பது மிகவும் அபாரமானது. 
 
தொண்டர்களின் உழைப்பு காரணமாக தற்போது ஆட்சிக்கு வந்தபோதிலும் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தொண்டர்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. 
 
எங்களுக்கு எந்த விதமான சொந்த ஆசையும் இல்லை தொண்டர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை ஆசை, ஆனால் அந்த ஆசையை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments