Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 கிலோ மெகா சைஸ் மாலை: ஏற்க மறுத்த அமைச்சர்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (12:22 IST)
500 கிலோ மெகா சைஸ் ரோஜா மாலையை ஏற்க மறுத்து அமைச்சர் கே.என்.நேரு திமுகவினரை அப்செட்டாக்கி சென்றார். 

 
திருச்சியில் திமுகவினர் கிரேன் மூலம் கொண்டு வந்து அணிவிக்க முயன்ற 500 கிலோ மெகா சைஸ் ரோஜா மாலையை ஏற்றுக்கொள்ள அமைச்சர் கே.என்.நேரு மறுத்துவிட்டார். ஒரு லட்ச ரூபாய் செலவில் உருவமைக்கப்பட்ட இந்த மாலையை அணிவிக்க திமுகவினர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் காத்திருந்தனர். 
 
அப்போது அங்கு வந்த அமைச்சர் கே.என்.நேரு மாலையை பார்த்துவிட்டு ஆடம்பரம் வேண்டாம் என கூறி மாலையை ஏற்றுக்கொள்ளாமல் சென்றுவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments