Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 கிலோ மெகா சைஸ் மாலை: ஏற்க மறுத்த அமைச்சர்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (12:22 IST)
500 கிலோ மெகா சைஸ் ரோஜா மாலையை ஏற்க மறுத்து அமைச்சர் கே.என்.நேரு திமுகவினரை அப்செட்டாக்கி சென்றார். 

 
திருச்சியில் திமுகவினர் கிரேன் மூலம் கொண்டு வந்து அணிவிக்க முயன்ற 500 கிலோ மெகா சைஸ் ரோஜா மாலையை ஏற்றுக்கொள்ள அமைச்சர் கே.என்.நேரு மறுத்துவிட்டார். ஒரு லட்ச ரூபாய் செலவில் உருவமைக்கப்பட்ட இந்த மாலையை அணிவிக்க திமுகவினர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் காத்திருந்தனர். 
 
அப்போது அங்கு வந்த அமைச்சர் கே.என்.நேரு மாலையை பார்த்துவிட்டு ஆடம்பரம் வேண்டாம் என கூறி மாலையை ஏற்றுக்கொள்ளாமல் சென்றுவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments