Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்கு பயந்து கொல்ல பாக்குறாங்க! – அமமுக மீது கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (11:16 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுகவினர் தன்னை கொல்ல முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பில் கோவில்பட்டி பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிருகிறார். இந்நிலையில் அதே கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவுக்கு எதிராக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக – அமமுக இடையே கோவில்பட்டியில் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் கோவில்பட்டியில் அமமுகவினர் தோல்வி கண்டுவிடுவோம் என அஞ்சுவதாகவும், அதனால் தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments