Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடன் தள்ளுபடி என்ன ஆனது? அமைச்சர் ஐ பெரியசாமி பதில்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (16:21 IST)
கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்னமும் வாடிக்கையாளர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து திமுக ஆட்சி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கண்டிப்பாக தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments