Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடன் தள்ளுபடி என்ன ஆனது? அமைச்சர் ஐ பெரியசாமி பதில்!

நகைக்கடன்
Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (16:21 IST)
கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்னமும் வாடிக்கையாளர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து திமுக ஆட்சி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கண்டிப்பாக தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments