நகைக்கடன் தள்ளுபடி என்ன ஆனது? அமைச்சர் ஐ பெரியசாமி பதில்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (16:21 IST)
கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்னமும் வாடிக்கையாளர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து திமுக ஆட்சி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கண்டிப்பாக தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments