Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டி: இந்திய வீரர்கள் காலிறுதிக்குத் தகுதி

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (16:19 IST)
காலிறுதியில் பிவி.சிந்து, சதீஸ்குமார் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியா சார்லில் மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்நிலையில், இந்திய பாட்மிண்ட வீராங்கனை பிவி.சிந்து மகளி ஒற்றையர் பிரிவில் , ஜே பிரிவில் இடம்பெற்று, முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று, தனது 3 வது போட்டியில் டென்மார்க்கின் பிலிச்பெல்ட்டை எதிர்கொண்டார்.இதில் பிவி.சிந்து 21-15-,21-13 என்ற நேர்செட்கணக்கில் வெற்றிபெற்றார். அடுத்து காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை யமசூச்சியுடன் மோதவுள்ளார்.

மேலும், வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் அதானுதாஸ் , சீன வீரர்செங் டெங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments