Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் தொகுப்பை வைத்து பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர்: அமைச்சர் சக்கரபாணி

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (17:59 IST)
பொங்கல் தொகுப்பை வைத்து பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர்: அமைச்சர் சக்கரபாணி
பொங்கல் தொகுப்பை வைத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
 
முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியை நிறைப்வேற்றும் வகையில் கொரோனா நிதி ரூ.4000 வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் கொடுத்து வந்த பொங்கல் பரிசு தொகுப்பை 2012ல் அதிமுக ஆட்சி நிறுத்தியது.
 
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் தற்போது தரமான பொங்கல் பரிசு வழங்குவதை குறை சொல்கிறார்கள். ஆளும் அரசை குறைகூறும் நோக்கத்தில் ஓ.பி.எஸ். தவறான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
 
பொங்கல் பரிசு தொகுப்பை வைத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பொய் பிரசாரம் செய்கின்றனர். ஆதாரங்களுடன் நேரில் வந்தால் பதில் கூற தயார் என ஓ.பி.எஸ்.க்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments