Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!
, வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:15 IST)
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
 
 ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பார்த்து 10,11 மற்றும் 12ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்கள் போராட்டம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் ஏன் வாய் திறக்கவில்லை? மல்யுத்hத வீராங்கனை கேள்வி..!