Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை...அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு!

இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை...அமைச்சர் அன்பில் மகேஷ்  அழைப்பு!
, வெள்ளி, 30 டிசம்பர் 2022 (19:07 IST)
தமிழ் நாட்டிலுள்ள இளை நிலை ஆசிரியர்கள் சம வேளைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் 4 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடை நிலை ஆசிரியர்களுடன்  நேற்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர்  பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று  ஆசிரிரியர்கள் கூறினர்.

தற்போதுவரை 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடை நிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்பேச்சு வார்த்தையின் போது இடை நிலை ஆசிரியர்களின் பிரதி  நிதிகள் பங்கேற்பர் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் அவர்களே ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.. முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள்