Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்படுகிறதா?

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:31 IST)
மேட்டூர் அணையில் தற்போது உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் உபரிநீர் நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்ற நிலையில் தற்போது 119 அடிக்கு தண்ணீர் உள்ளதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுவதால் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது என்றும் அதனால் உபரிநீர் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஒருவேளை நாளை உபரிநீர் இன்று நிறுத்தப்பட்டால் நாளை அல்லது நாளை மறுநாள் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments