Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்படுகிறதா?

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:31 IST)
மேட்டூர் அணையில் தற்போது உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் உபரிநீர் நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்ற நிலையில் தற்போது 119 அடிக்கு தண்ணீர் உள்ளதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுவதால் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது என்றும் அதனால் உபரிநீர் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஒருவேளை நாளை உபரிநீர் இன்று நிறுத்தப்பட்டால் நாளை அல்லது நாளை மறுநாள் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments