Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்படுகிறதா?

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:31 IST)
மேட்டூர் அணையில் தற்போது உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் உபரிநீர் நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்ற நிலையில் தற்போது 119 அடிக்கு தண்ணீர் உள்ளதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுவதால் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது என்றும் அதனால் உபரிநீர் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஒருவேளை நாளை உபரிநீர் இன்று நிறுத்தப்பட்டால் நாளை அல்லது நாளை மறுநாள் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments