Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணையில் நாளை முழு கொள்ளளவு எட்ட வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (13:57 IST)
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு நாளை எட்ட வாய்ப்பு இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் 
 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும் அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார் 
 
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர்வரத்து வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதை அடுத்து நாளை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்பு இருப்பதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். முழு கொள்ளளவை மேட்டூர் அணை நிரம்பி விட்டது என்றால் உபரிநீர் மிக அதிகமாக திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments