Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவானிசாகர் அணையில் இருந்து 8000 கன அடி நீர்த்திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (13:51 IST)
பவானிசாகர் அணையில் இருந்து 8000 கன அடி நீர்த்திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!
பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் தாழ்வான பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 6757 கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகர் அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments