பருவமழை தொடங்கும் முன்னே நிரம்பும் மேட்டூர் அணை! – விவசாயிகள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (09:21 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாகவே மேட்டூர் அணை நிரம்பியுள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வந்தது. அதேசமயம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 105 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments