Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவமழை தொடங்கும் முன்னே நிரம்பும் மேட்டூர் அணை! – விவசாயிகள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (09:21 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாகவே மேட்டூர் அணை நிரம்பியுள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வந்தது. அதேசமயம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 105 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments