Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவமழை தொடங்கும் முன்னே நிரம்பும் மேட்டூர் அணை! – விவசாயிகள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (09:21 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாகவே மேட்டூர் அணை நிரம்பியுள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வந்தது. அதேசமயம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 105 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments