தமிழகத்தின் 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (11:57 IST)
வங்கக் கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  வலுப்பெற்று  வங்கதேசம் அருகே கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் இதன் தாக்கம் தமிழகத்திலும் சில இடத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் தமிழகத்தின் ஏழு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
சென்னை நாகப்பட்டினம் கடலூர் எண்ணூர் காட்டுப்பள்ளி பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட உள்ளது 
 
மேலும்  மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments