Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு - கர்நாடகா இடையே மெட்ரோ ரயில்.. முதல்முறையாக இரு மாநிலங்களை இணைக்கும் சேவை..!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (11:48 IST)
இந்தியாவிலேயே முதல்முறையாக இரு மாநிலங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 
 
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஓசூர் ஆகிய நகரங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் அமையும் 20.5 கிலோமீட்டர் தூரத்தில் 11.7 கிலோமீட்டர் தூரம் கர்நாடகாவிலும் 8.8 கிலோமீட்டர் தூரம் தமிழ்நாட்டில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால் இந்தியாவில் முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments