Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோசையில் சாதி ; வாயை விட்டு மாட்டிக்கொண்ட மதிமாறன் : தெறிக்கும் மீம்ஸ்

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (16:05 IST)
சாப்பிடும் தோசையில் கூட சாதி இருப்பதாக பெரியாரிஸ்ட் மதிமாறன் பேசிய விவகாரம் சமூக வலைத்தலங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.


சர்கார் விழாவில், விஜய் அரசியல் கலந்த வசனத்தை பேசியதை அடுத்து, ஒரே தளபதிதான் அது ஸ்டாலின் மட்டும்தான் எனப்பேசி விஜய் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டவர்தான்  இந்த மதிமாறன்.
 
ஒரு மேடையில் பேசிய அவர் “ஆரியர்கள் தோசையை மெலிதாக நெய் ஊற்றி சாப்பிடுகின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் கல் தோசை போல் ஊற்றி சாப்பிடுகின்றனர். இப்படி உண்ணும் தோசையில் கூட சாதி கட்டமைக்கப்பட்டுள்ளது” எனப்பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


மதிமாறனின் பேச்சை பலரும் கிண்டலத்து மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். அப்படி வைரலாக பரவி வரும் சில மீம்ஸ் உங்கள் பார்வைக்கு....










 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments