Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் மேனாக மாறி குற்றவாளிகளை பிடித்த நீதிபதி

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (15:42 IST)
வாஷிங்டனில் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து ஓட முயன்ற குற்றவாளிகளை நீதிபதியே சூப்பர் மேனாக மாறி அதிரடியாக பிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வாஷிங்கடனில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த 2 குற்றவாளிகளை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றவாளிகளை விசாரித்த நீதிபதி பசார்ட், அவர்களுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 
அப்போது யாரும் எதிர்பாராத வண்ணமாய் குற்றவாளிகள் இருவர் கைவிலங்குடன் தப்பித்து சென்றனர். போலீஸாரே சும்மாக நின்றுகொண்டிருக்க அதிரடியாக சூப்பர் மேனாக மாறிய நீதிபதி அந்த குற்றவாளிகளை துரத்தி சென்று பிடித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி அந்த நீதிபதிக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments