Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊடக அணிகளுக்கு இடையிலான மீடியா டிராஃபி கிரிக்கெட் போட்டியின் நான்குவது ஆண்டு போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்!

J.Durai
வியாழன், 13 ஜூன் 2024 (14:43 IST)
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் சன் டிவி, கலைஞர் டிவி, ரேடியோ சிட்டி, விகடன் உள்பட 13 ஊடக அணிகள் பங்கேற்று உள்ளன. 
 
3 நாட்கள் நடைபெறும் போட்டியில் முதல் இடத்தை பிடிக்கும் அணி 50 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது.
 
ஊடகவியலாளர்களின் மனச்சோர்வை போக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். 
 
வரும் 15-ம் தேதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தவெக மாநாடு எதிரொலி: மதுரையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..!

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கு: அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது..!

தவெக மாநாட்டில் இன்னொரு விபத்து.. 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்து கார் சேதம்..!

3000 இந்திய ஊழியர்கள் வேலைநீக்கம்: அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் அதிர்ச்சி முடிவு..!

பிரதமர், அமைச்சர்களின் பதவி பறிப்பு மசோதா.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments