Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊடக அணிகளுக்கு இடையிலான மீடியா டிராஃபி கிரிக்கெட் போட்டியின் நான்குவது ஆண்டு போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்!

J.Durai
வியாழன், 13 ஜூன் 2024 (14:43 IST)
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் சன் டிவி, கலைஞர் டிவி, ரேடியோ சிட்டி, விகடன் உள்பட 13 ஊடக அணிகள் பங்கேற்று உள்ளன. 
 
3 நாட்கள் நடைபெறும் போட்டியில் முதல் இடத்தை பிடிக்கும் அணி 50 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது.
 
ஊடகவியலாளர்களின் மனச்சோர்வை போக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். 
 
வரும் 15-ம் தேதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments