Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிம்மதியில்லாமல் இருக்கின்றேன்: துரை வைகோ விரக்தி பேட்டி

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (08:40 IST)
மதிமுகவில் பதவி கிடைத்ததிலிருந்து நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் என்று வைகோ மகன் துரை வைகோ கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மதிமுகவை திமுக உடன் இணைக்க வேண்டுமென மதிமுக மாவட்ட செயலாளர் சிலர் கோரிக்கை விடுத்த நிலையில் அந்த கோரிக்கையை துரைவைகோ நிராகரித்துள்ளார் 
 
மதிமுகவை திமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் திமுகவுடன் நட்புறவுடன் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் தனக்கு பதவி கிடைத்ததில் இருந்த நிம்மதி இல்லாமல் இருப்பதாகவும் தான் அரசியலுக்கு தள்ளப்பட்டு விட்டதாகவே கருதுவதாகவும் அவர் பேட்டியில் கூறியுள்ளார் 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments