Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிம்மதியில்லாமல் இருக்கின்றேன்: துரை வைகோ விரக்தி பேட்டி

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (08:40 IST)
மதிமுகவில் பதவி கிடைத்ததிலிருந்து நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் என்று வைகோ மகன் துரை வைகோ கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மதிமுகவை திமுக உடன் இணைக்க வேண்டுமென மதிமுக மாவட்ட செயலாளர் சிலர் கோரிக்கை விடுத்த நிலையில் அந்த கோரிக்கையை துரைவைகோ நிராகரித்துள்ளார் 
 
மதிமுகவை திமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் திமுகவுடன் நட்புறவுடன் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் தனக்கு பதவி கிடைத்ததில் இருந்த நிம்மதி இல்லாமல் இருப்பதாகவும் தான் அரசியலுக்கு தள்ளப்பட்டு விட்டதாகவே கருதுவதாகவும் அவர் பேட்டியில் கூறியுள்ளார் 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments