Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிம்மதியில்லாமல் இருக்கின்றேன்: துரை வைகோ விரக்தி பேட்டி

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (08:40 IST)
மதிமுகவில் பதவி கிடைத்ததிலிருந்து நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் என்று வைகோ மகன் துரை வைகோ கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மதிமுகவை திமுக உடன் இணைக்க வேண்டுமென மதிமுக மாவட்ட செயலாளர் சிலர் கோரிக்கை விடுத்த நிலையில் அந்த கோரிக்கையை துரைவைகோ நிராகரித்துள்ளார் 
 
மதிமுகவை திமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் திமுகவுடன் நட்புறவுடன் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் தனக்கு பதவி கிடைத்ததில் இருந்த நிம்மதி இல்லாமல் இருப்பதாகவும் தான் அரசியலுக்கு தள்ளப்பட்டு விட்டதாகவே கருதுவதாகவும் அவர் பேட்டியில் கூறியுள்ளார் 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு.. மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments