Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை: என்ன காரணம்?

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (08:28 IST)
தேசிய கபடி வீராங்கனை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை மாங்காடு என்ற பகுதியைச் சேர்ந்த பானுமதி என்பவர் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடி உள்ளார் என்பதும் இவர் நேற்று மாலை திடீரென தனது அறையில் தூக்கு போட்டு துவங்கியதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரது பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இதுகுறித்து போலீசார் முதல் கட்டமாக விசாரணை செய்தபோது கடந்த சில ஆண்டுகளாகவே பானுமதிக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்றும் வேலை கிடைக்காத விரக்தியில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் அவரது செல்போன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments