Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அறிவிப்பு: மாணவர்கள் அதிருப்தி!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:09 IST)
கனமழை காரணமாக இன்று சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று இரவு முதல் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையடுத்து இன்று காலையே சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு மேல் மாணவர்கள் பள்ளிக்கு வர தொடங்கிய பிறகு விடுமுறை என மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று இரவு முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் நேற்று இரவோ அல்லது இன்று அதிகாலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் மாணவர்கள் மழையில் நினைந்து பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments