Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியம்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (17:22 IST)
தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்துள்ள   நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசன் ஆலோசனை செய்யவுள்ளார்.

இந்த நிலையில் பள்ளிகளில் இன்று முதல் முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்புரமணியம் உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது கொரொனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவிட் சென்டர்களை மீண்டும் திறந்துதயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments