Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியம்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (17:22 IST)
தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்துள்ள   நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசன் ஆலோசனை செய்யவுள்ளார்.

இந்த நிலையில் பள்ளிகளில் இன்று முதல் முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்புரமணியம் உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது கொரொனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவிட் சென்டர்களை மீண்டும் திறந்துதயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களை துரத்தி சென்ற திமுக கொடி உள்ள கார்! காரணம் இதுதானா? டிஜிபி அலுவலகம் கொடுத்த விளக்கம்!

மகா கும்பமேளா உயிரிழப்பு 30 ஆக உயர்வு! தனிப்படை அமைத்து விசாரணை!

ஈமு கோழி வழக்கு.. 13 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு..!

ஆட்டோ கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தினால் நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கை..!

யூட்யூப் பிரபலம்னா என்ன வேணாலும் செய்யலாமா? சிறுவர்களை துன்புறுத்தி வீடியோ எடுத்த திவ்யா கள்ளச்சி! - அதிரடி கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments