Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைக்கு தீ வைத்த நபர்; ஒரு ஆண்டு கழித்து சரண்டர்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (08:43 IST)
மசினக்குடியில் காட்டுயானை மீது எரியும் டயரை போட்ட நபரை போலீஸார் தேடி வந்த நிலையில் ஒரு ஆண்டு கழித்து சரணடைந்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் மசினக்குடி பகுதியில் கடந்த ஆண்டு யானை ஒன்றை சிலர் மூர்க்கமாக தாக்கியதுடன், எரியும் டயரை அதன் மீது வீசினார்கள். இதனால் யானை உடலில் தீப்பற்றி அது ஓடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை பதற செய்தது.

காட்டு விலங்குகள் இவ்வாறு கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வந்த நிலையில் இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விடுதி உரிமையாளர் ரிக்கி ரியான் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தற்போது சரணடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments