Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு ஒரே அரசியல் கட்சி என்று கொண்டு வந்து விடுவார்கள்: ப. சிதம்பரம்

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (08:41 IST)
இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பேசும் பாஜகவினர் கடைசியில் ஒரே நாடு ஒரே அரசியல் கட்சி என்றும்,  ஒரே நாடு ஒரே பிரதமர் என்றும் கொண்டு வந்துவிடுவார்கள் என தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார் 
 
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விஷமத்தனம் என்றும் இந்த விஷமத்தனமான பேச்சை அதிமுகவும் ஆதரிப்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது என்றும் பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழகத்தில் நடைபெறாது என்றும் ப. சிதம்பரம் தெரிவித்தார் 
 
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறும் பாஜகவினர் கடைசியில் ஒரே நாடு ஒரே அரசியல் கட்சி என்று கொண்டு வந்து விடுவார்கள் என்றும் அதேபோல் ஒரே நாடு ஒரே பிரதமர் நரேந்திர மோடி என்று கூட வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ஒரே உணவு ஒரே உடை என்பதன் வெளிப்பாடுதான் கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம்  என்றும் சிதம்பரம் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments