Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தஞ்சாவூரில் சிக்கிய 170 கிலோ கஞ்சா… இலங்கைக்கு கடத்த முயற்சி!

தஞ்சாவூரில் சிக்கிய 170 கிலோ கஞ்சா… இலங்கைக்கு கடத்த முயற்சி!
, வெள்ளி, 2 அக்டோபர் 2020 (16:58 IST)
தஞ்சாவூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 170 கிலோ கஞ்சா பொட்டலங்கள் போலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் என்ற பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட உள்ளதாக போலிஸாருக்கு வந்த தகவலை அடுத்து சோதனை மேற்கொண்டனர் கடல் பகுதியில் இருந்து 4 நாட்டிகல் மைல் தொலைவில் 85 கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப் பட்டன. இவை ஒவ்வொன்றும் தலா இரண்டு கிலோ பொட்டலங்கள்.

இதையடுத்து படகில் இருந்த குமார் (38), கிருஷ்ணமூர்த்தி (35), கந்தன் (50) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’எலக்ட்ரிக் கார் சூப்பர் ஸ்டார்’’…எலான் மஸ்க் இந்தியாவில் கால்பதிக்கிறார் ! எப்போது தெரியுமா?