Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:41 IST)
உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை  முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி உள்ளூர் விடுமுறை என நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 
 
எனவே அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை ஆகும். இந்த நிலையில் அய்யா வைகுண்ட சாமி அவதார திருநாளை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி விடுமுறை என்பதால் அந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 11ஆம் தேதி வேலை நாள் என நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

அடுத்த கட்டுரையில்
Show comments