Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:41 IST)
உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை  முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி உள்ளூர் விடுமுறை என நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 
 
எனவே அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை ஆகும். இந்த நிலையில் அய்யா வைகுண்ட சாமி அவதார திருநாளை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி விடுமுறை என்பதால் அந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 11ஆம் தேதி வேலை நாள் என நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments