Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டில் பல கொரோனா அலைகள் தாக்கும்; மருத்துவ அதிகாரி எச்சரிக்கை

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:36 IST)
ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா அலை உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பல கொரோனா அலைகள் தாக்கும் என அந்நாட்டின் மருத்துவ அதிகாரி பால் கெல்லி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
வருங்காலத்தில் ஆஸ்திரேலியாவில் அதிக கொரனா அலைகள் தாக்கும் என்றும் இந்த ஆண்டு குறைந்தது இரண்டு அல்லது மூன்று அலைகள் தாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 ஆஸ்திரேலியா அரசு அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கடந்த காலங்களை திரும்பி பார்த்தால் பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா மட்டுமின்றி  வேறு சில நோய்கள் பற்றியும் இந்த தருணத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அதனால் எதிர்காலத்திற்கு நம்மை நாம் தயார் படுத்தி கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments