Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! – அதிதீவிர சிகிச்சை!

Webdunia
திங்கள், 10 மே 2021 (11:15 IST)
தமிழ் நடிகரும், அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் நடிகரும், அரசியல்வாதியுமாக இருந்து வருபவர் மன்சூர் அலிகான். நாம் தமிழர் கட்சியில் இருந்த இவர் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நா.த,கவிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை பதிவு செய்ய அவகாசம் இல்லாததால் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments